May 18, 2022,11:59:32 AM
ஒரு துரத்தல் காட்சியின்போது, காட்சியில் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரம் அதிவேகமாக ஓடுகிறது எனும் உணர்வை உருவாக்க, நீங்கள் கேமராவையும் நடிகரின் அதே வேகத்திற்கு நகர்த்த வேண்டும்.
திரையில் காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட விதமும், கேமரா நகர்வுகளும் அதற்கேற்ற கதாபாத்திரத்தின் நகர்வுகளும் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமானதாகத் தோன்றும். ஆனால், அக்காட்சியைப் படம்பிடிப்பதற்கென பயன்படுத்தப்பட்ட கேமரா நகர்வுகளையும், அதன் உத்திகளையும் பிரித்துப் பார்த்தோமானால், எளிமையான கேமரா அமைப்புகள்தான், திரையில் இத்தகையதொரு பிரம்மாண்டமான காட்சியமைப்பை நம் கண்முன்னே கொண்டுவருகின்றன என்ற உண்மை புரியும்.
ஏழு வருடங்களுக்கு முன்பு, For Sale என்ற மலையாளப் படத்தில் நடித்தார் சோனா ஆப்ரகாம். தன்னுடைய சிறிய தங்கை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை பார்த்த பெண் ஒருவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதே இப்படத்தின் கதை.
பிரெஞ்சு புதிய அலை சினிமா இயக்குனர்களுக்கு எவ்வாறு நடிகையான அன்னா கரினா ஒரு புனித பிம்பமாகத் திகழ்ந்தாரே அதே போல தனது 25 ஆம் வயதில் ஸ்மிதா பாடீல் திட்டவட்டமாக இந்தியா சமாந்தர சினிமாவின் அரசியாகத் திகழ்ந்தார்.
நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன. இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது. இதற்கு மேல் நீங்கள் இந்தப் படத்திலிருந்து விலகிய செய்தி தவிர வேறு எதுவும் வராமலிருக்க வேண்டும் என விரும்பும் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு இந்த மடல். உங்கள் முகவரி எனக்குத் தெரியாது. ஆனால் எப்படியும் இந்த மடல் உங்கள் பார்வைக்குச் சென்று விடும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.
அசுரனில் ஆணவ சாதியினருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையில் நடக்கிற பிரச்னையை இரு கும்பங்களுக்கு இடையே நடக்கிற பிரச்னையாக சித்தரிப்பது தலித்துகளுக்கு எதிர்வினையை உருவாக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு இயக்குனர் பா. ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எழுத்தாளனுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்திட முடியாது.
ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.
கொரியாவின் புகழ்பெற்ற பூசான் சர்வதேசத் திரைப்பட விழாவில் சுயாதீன கலைஞர் லீனா மணிமேகலை இயக்கிய `மாடத்தி` திரைப்படம் திரையிடத் தேர்வாகியுள்ளது.
இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுள் அடித்தட்டில் உள்ளதால் தலித் மக்களின் உடைகளையும், இறந்தவர்கள் மற்றும் பெண்களில் மாதவிடாய் காலத்து துணிகளையும் துவைக்க வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனந்த் பட்வர்தனின் ரீசன் திரைப்படத்தை வெளியிடக் கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
நீங்கள் ஒரு மோஷன் பிக்சர் அல்லது அனிமேசன் படங்களில் பணிபுரிகிறீர்கள் என்றால், அந்த ஸ்கிரிப்டில் உள்ள மிகவும் சிக்கலான காட்சியமைப்பு ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அக்காட்சியை விஷுவலாகக் கொண்டுவர முயற்சியுங்கள்.
நீங்கள் ஒரு காணொளியை உருவாக்குகிறபொழுது, இந்தச் செயல்முறையின் முதல்படி, உங்கள் ஸ்க்ரிப்டை வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து, அதே உணர்வை பிறருக்கும் வழங்குவதே.
ஸ்டோரிபோர்ட் உருவாக்கமும் ஒரு கலையே என்ற பார்வையிலிருந்து பார்க்கும்பொழுது, கதைசொல்லியாக ஒரு இயக்குனரையும், ஸ்கிரிப்ட் மற்றும் படத்தின் இறுதி வரைவு என இம்மூன்றினையும் இணைக்கிற மிகக்கச்சிதமான சேர்க்கை ஸ்டோரிபோர்ட் செயல்முறை.
நான் இங்கு உதாரணமாகக் குறிப்பிட்டவைகள் எல்லாம் பெரிய வெற்றிபெற்ற திரைப்படங்கள் மற்றும் அதிகம் புகழ்பெற்ற இயக்குனர்களைத்தான். ஹிட் அடித்த படங்களைப் பற்றியும் இயக்குனர்களைப் பற்றியுமே பேசியிருக்கிறேன்.
இந்தச் சூழ்நிலையிலிருந்து ஒரு படத்தை உருவாக்குவோம். ஒரு மாணவர் குழு இந்த வகுப்பறைக்குள் நுழைகிறது. இதைப் படம்பிடிப்பதற்கு ஆர்வமூட்டக்கூடிய வழி என்ன? அதாவது மிகச்சரியான ஷாட் எது?
எனக்குத் திரைப்படக் கல்லூரிகளில் படித்த அனுபவங்கள் இல்லை. அவை, பயனற்றவை என்று சந்தேகிக்கிறேன். ஏனென்றால், எனக்கு டிராமா ஸ்கூல்களிலிருந்து கிடைத்த அனுபவம் இருக்கிறது.
இயக்குனர்களும், இத்தகைய ஆக்கப்பூர்வமான, நுணுக்கங்களைத் தன் கதைசொல்லும் உத்தியில் பயன்படுத்த வேண்டும். நாம் எல்லோரும் ஆவணப்பட இயக்குனர்களாக மாற வேண்டும்.
ஆகஸ்ட், 1977-ல் இந்தப் படத்தில் நான் இணைவதற்கு முன்னால், ரிச்சி மார்க்ஸ் மற்றும் ஜெர்ரி க்ரீன்பெர்க் போன்றோர் ஏற்கனவே, கடந்த ஒன்பது மாதங்களாக, இப்படத்திற்கான படத்தொகுப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
பாலுமகேந்திரா அவர்கள் தன் வாழ்வில் கூட இதிலும் வைத்துக்கொள்ளாத வாழ்க்கையைத்தான் வாழ்ந்து நிறைவடைந்து இருக்கிறான்.
Neutral Density Filter மற்றும் Graduated ND Filter என இரண்டு வகை உள்ளது. இதன்மூலம் புகைப்படத்தில் உள்ள exposure-யை பெரும் அளவில் கட்டுப்படுத்தலாம்.
இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படம் அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.
தற்போது இதில் மேலும் சிறப்பாக, ஸ்டில் போட்டோகிராபரும் ஒளிப்பதிவாளருமான மகேந்திர குமாரின் சேகரிப்பில் இருந்த சினிமா தொடர்பான பொருட்களை NFAI பெற்று கொண்டுள்ளது.
மகேந்திரன் இயக்கியப் படங்களில் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே ஆகிய படங்கள் இறவாக் காவியமாக நிலைகொள்ள அதன் அழகியல் கூறுகளே காரணமாகின்றன.
மகேந்திரன் படைப்புகளில் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் தவிர்க்க முடியாதவைகள். இரண்டு படங்களுக்கும் ஒரு மையசரடு இருந்து வருகிறது.
கடந்த ஐந்தண்டு ஆட்சி குறித்து திரைப்படம் எடுப்பீர்களா என அவரிடம் கேட்டபோது, “எல்லாரையும் போல, என் அடுத்த படம் என்ன என்பதை பற்றி முன்கூடியே கூற மாட்டேன். ஏனென்றால், என்னிடம் அந்தளவிற்கு போதுமான பொருளாதர ஆதரவு இல்லை” என்கிறார் சந்திரன்.
பல திரைப்பட இயக்குனர்கள், புகைப்பட மற்றும் ஒளிப்பதிவு கலைஞர்கள் கோவாவின் பசுமையான நெல் வயல்களின் அழகை படம் பிடித்துள்ளனர்.
புற்றுநோயிலிருந்து மீண்டுவந்திருக்கும் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் மகேந்திரன் இன்று (ஏப்ரல் 02) காலமானார்.
குடிகாரராக தனது வாழ்க்கையை சீரழிக்காமல் கண்ணியத்தோடு வாழ்வதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமீப காலமாக இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகைகளும் இயக்குனர்களும் சர்வதேச திரைப்பட விழாக்களில் நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். சமீபத்தில் இந்த பெருமையை திலோத்தமா ஷோமே பெற்றார்.
இப்போது ஒவ்வொரு வருடமும் கன்னடத்தில் 200 திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறது. கன்னட சினிமாத்துறை இந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு சதி சுலோச்சனா படமும் ஒரு முக்கிய காரணம்.
2015-ம் ஆண்டிலிருந்து சிறுபாண்மையினரை குறி வைத்து நடத்தப்படும் கும்பல் வன்முறை இந்தியாவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நான் என்ன பேசுகிறேன் என்று தெரியவில்லையா? சினிமா பார்க்க திரையரங்கிற்கு செல்வதை பற்றியே நான் பேசுகிறேன். அதுவும், தனியாக, பகல் நேரத்தில். நீங்களும் இதை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் சிறந்த மாற்றம் ஏற்படும்.
ஹைதரபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் தலித் ஆய்வு மாணவரான ரோகித் வெமூலா தற்கொலை செய்து கொண்ட சம்பவமே முழு நீள திரைபடம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஈசாவிடம் தூண்டியது.
தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆஸ்கர் பரிந்துரைக்குப் பழக்கப்படாதவர் அல்ல. தற்போது இவர் தயாரித்த 26 நிமிடங்கள் கொண்ட ஆவணப்படமான Period. End of Sentence சிறந்த சிறு ஆவணப்படம் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது.
இயக்குனர் வஸந்த் எஸ்.சாய் அவர்களுடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” என்ற திரைப்படம் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் Best Asian Film என்ற விருதைப் பெற்றது.
பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்காக ஆசியத் திரைப்பட பிரிவில் (Asian competition Best film) சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றுள்ளார்.
S Durga இயக்குனர் சனல் குமார் சசிதரனும் வங்காள இயக்குனர் இந்திரசிஸ் ஆச்சார்யாவும் கொல்கத்தாவில் சந்தித்து உரையாடினர்.
ரஷ்ய பெயர்களை கூறும்போது எப்படியான சிரிலிக் எழுத்துக்களும் போதுமானதாகி விடுமா? மின் விளக்குகளுக்குப் பதில் மெழுகுவர்த்திகள் தான் ரஷ்ய ராணுவத்தினர் பயன்படுத்துவார்களா?
அருன் ராய் இயக்கியுள்ள ஹிரலால் (Hiralal) படத்தின் நாயக கதாபாத்திரம், இந்தியாவின் முதல் விளம்பரப் படம் மற்றும் முதல் அரசியல் ஆவணப்படத்தை இயக்கியவர் என்று பாராட்டப்படுபவர்.
இந்த விழாவில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆஃப்ரிக்க நாடுகளின் படங்களை கவனப்படுத்தினாலும், முழுநீளத் திரைப்படம், குறும்படம் மற்றும் ஆவணப்படம் என தனித் தனியான போட்டிப் பிரிவுகளில் உலகம் முழுவதிலும் இருந்து வந்த சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது.
இந்த வருட பெர்லின் திரைப்பட விழாவில் பல படங்களுக்கு இடையே ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆவணப்படங்களும் திரையிடப்பட்டன. ஆஃப்கானிஸ்தானின் சமகால சூழலில் இது தவிர்க்க முடியாத முக்கியமான படமாகும்.
தனது முதல் ஆவணப்படத்தின் – That Cloud Never Left - கருப்பொருளாக அமைந்த விளையாட்டு பொருளை, தான் முதன் முதலாக பார்த்த சம்பவத்தை நினைவு கூர்கிறார்
1962-ஆம் ஆண்டில், பிரெஞ்சு புதிய அலையின் இளம் திரைப்பட இயக்குனர் பிரான்சுவா த்ரூபோவிற்கும், திரைப்படத்துறை சார்ந்து அவருக்கு மிகவும் பிடித்தமான ஆல்பிரெட் ஹிட்ச்காக்கிற்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை, கென்ட் ஜோன்ஸ், ஆவணப்படமாக எடுத்திருந்தார்.
சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பங்கேற்க விரும்புவோர் திரைப்பட விழா தொடங்கும் முன்புவரை பதிவு செய்துகொள்ள முடியும்.
டாம் க்ரூஸும் நிக்கோல் கிட்மேனும் Eyes Wide Shut படத்தின் கருப்பொருளுக்கு ஏற்ற வகையில் நடித்தனர்.
ஹரிஷ் எழுதிய மூன்று சிறுகதைகளால் உந்துதல் பெற்ற எடுக்கப்பட்டுள்ள இப்படம், அழகுக்கும் வலிக்கும் இடையில் இருக்கும் விஷயங்களை கவனமாக கையாள்கிறது.
கன்பத் போன்ஸ்லே என்ற அறுபது வயதான ஓய்வுபெற்ற போலீஸ் காண்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் மனோஜ் பாஜ்பேயி நடித்துள்ளார்.
தமிழில் வெளியான பரியேறும் பெருமாள், காலா ஆகிய இரு திரைப்படங்களும், கக்கூஸ் என்கிற ஆவணப்படமும் அமெரிக்க திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளன.
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் பூனே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
ஆனந்த் பட்டவர்த்தனின் ''ஃபாதர் சன் அண்ட் ஹோலி வார்'' (Father Son and Holy War) ஆவணப்பட திரையிடலுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து தடுத்தி நிறுத்தியுள்ளனர்.
ஸ்டாலினின் ஆட்சியின் போது ரஷ்யாவில் வெளிநாட்டு படங்கள் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டது. இதன் காரணமாக பல படங்களை ரஷ்ய மக்களால் பார்க்க முடியாமல் போனது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசியல் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள The Accidental Prime Minister திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது.
உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட விசாரனை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்கள் இருந்தாலும், பிரகாஷ் ஜா இயக்கி அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான இந்தி படமான Gangaajal-யை மூன்று காவல்துறை அதிகாரிகளும் பரிந்துரைத்தார்கள்.
சித்தார்த் மீருக்கு ஓய்வு என்பதே இல்லை. தனது வேலையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிரார்.
கடந்த 15 வருடங்களாக திரைத்துறையில் இருந்துவரும் ஹலிதா, குழந்தைகளை வைத்து தான் எடுத்த முதல் படமான பூவரசம் பீப்பி மூலம் முத்திரை பதித்தார்.
இயக்குனர் குரானின் ரோமா படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளதோடு ஆஸ்கர் போட்டியிலும் முன்னனியில் இருக்கிறது என்பது உங்களுக்கு நிச்சியம் தெரிந்திருக்கும்.
புனியாத்(Buniyaad) தொடர் தூர்தர்ஷனில் 1987-ம் ஆண்டு ஒளிபரப்பான போது, இந்தியாவின் தொலைக்காட்சி தொடருக்கே ஒரு முன்மாதிரியாக இருந்தது.
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் ''தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்''
முதலீடு மட்டுமல்லாமல் திரைத்துறையில் பல புதிய நடைமுறைகளையும் பாலிவுட் சூழலுக்கு கொண்டு வந்துள்ளன அமெரிக்க ஸ்ட்ரீமிங் தளங்கள். குறிப்பாக எழுத்தாளர்க்ள் அறை என்ற நடைமுறை.
பாலிவுட்டின் முதுபெரும் நடிகர் கேதர் கான் நேற்று (ஜனவரி ஒன்றாம் தேதி) காலமானார். அவருக்கு வயது 81. அமிதாப்பச்சன், கோவிந்தா மற்றும் ஜானி லீவரோடு இவர் சேர்ந்து நடித்த படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
சமிக் பந்தோபத்யாவுடனான உரையாடலின் போது இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இயற்பியல் சிந்தனையாளரான நீல் போரை குறிப்பிடும் மிருனாள் சென், உண்மை சர்சைக்குள்ளாகும் போதே அதன் தரத்தை அடைகிறது என சுட்டி காட்டுகிறார்.
இதனை தொடர்ந்து, படத்தின் ஹிந்தி ட்ரெயிலரில் இதுபோன்ற வசனங்கள் எதுவுமில்லை என்றும் மராத்திய மொழி ட்ரெயிலரில் தான் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் சுட்டி காட்டியுள்ளனர்.
டிசம்பர் மூன்றாம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் நகரத்தில் பஜ்ரங் தள் அமைபைச் சேர்ந்த பசு காவலர்கள் நடத்திய வன்முறையில் காவல்துறை ஆய்வாளர் கொல்லப்பட்டார்.
புத்திக்கூர்மையுடன், நம்மை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும் திகில் படத்தை எடுக்கக்கூடியவரக அறியப்படும் ராகவனுக்கு இவர்கள் நம்பிக்கையில்லாமல் இருப்பதை நினைத்து குழப்பமாக இருந்தது.
“வடசென்னை” என்ற தலைப்புமே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கும், எதிர்ப்பிற்கும் காரணமாக இருக்கலாம்.
பசுக்களுக்கு தான் நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று தான் கூறியது கருத்து சரியே என்று மீண்டும் கூறியுள்ளார் நஸ்ரூதின் ஷா.
2018 ஆண்டின் சிறந்த படமாக பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ''பரியேறும் பெருமாள்'' தேர்ந்தெடுக்கப்பட்டது.
புகழ்பெற்ற உருது எழுத்தாளரான சதக் ஹசன் மாண்ட்டோவை தேசத்தை அளவீடாக வைத்து பிரித்து பார்க்க முயற்சிப்பது முற்றிலும் முரணான விஷயமாகும்.
23-வது சர்வதேச கேரள திரைப்பட விழா (IFFK) டிசம்பர் மாதம் ஏழாம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற்றது. விழாவின் இறுதி நாளில் விருது பெற்ற படங்கள் அறிவிக்கப்பட்டன.
எட்டு வருடங்களில் ஆறு படங்களை எடுத்து முடித்திருக்கும் லிஜோ ஜோஸ் பெலிசேரி, இன்று மலையாள சினிமாவில் மிகவும் பாராட்டப்படும் இயக்குனர்.
சென்ற வருடம் கேரள சர்வதேச திரைப்பட விழாவின் (IFFK) போது சில குறிப்பிட்ட சுயாதீன திரைப்படங்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து காழ்ச்சா திரைப்பட விழா ஆரம்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ-க்களாக எம்.பி-க்களாக எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஆணவக் கொலைகள் குறித்துப் பேச மறுக்கிறார்கள் என்று திரைப்பட இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளார்.
தற்போதெல்லாம் ரீமாவின் ஃபேஸ்புக் பக்கம் முழுவதும் மகிழ்ச்சியான புகைப்படங்களாக இருக்கிறது.
#MeToo-க்கு முன்பு, தினமும் மூன்று பாடல்கள் பாட அழைப்பு வரும். சமீபத்தில் நான் பாடல் பாடியும் படத்தின் நாயகிக்கு பின்னனி குரலும் கொடுத்த 96 படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்கு பல வாய்ப்புகள் எனக்கு இருந்திருக்க வேண்டும்.
1970, 80-களில் வளர்ந்தவர்களுக்கு, PONAM RAHIM 16MM (மற்றும் அதன் தொலைபேசி எண்) என்பது நன்றாக தெரிந்த விஷயம். உடைந்த சுவர்களிலும், மின் கம்பங்களுக்கு இடையிலும், சில சமயம் கேரள பேருந்துகளின் ஓரத்திலும் இதை பார்த்திருப்பார்கள்.
பால்கன்ஸ் பிரச்சனையை பின்னனியாக கொண்டு அபத்த நகைச்சுவை கலந்து அவர் எடுத்த நோ மேன்ஸ் லேண்ட் (No Man’s Land) திரைப்படம் 2001-ம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றது.
ஆம்ஸ்டெர்டாம் நகரில் நடைபெற்ற 31-வது IDFA (INTERNATIONAL DOCUMENTARY FILMFESTIVAL AMSTERDAM) நிகழ்ச்சியில் விருது பெற்றவர்களின் பெயரக்ளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை அல்லது பாலியல் சீண்டல் செய்தவரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்குமோ அதைப்போல சுயசாதி பெருமையைப் பேசுகிறவர்களை பார்க்கவேண்டும்.
பிலிம்ஸ்ட்ரக் (FilmStruck) இன்னும் சாகவில்லை, அதை காக்க பெரும் படையே தற்போது வந்துள்ளது. அனைவரும் விரும்பி பார்த்த நிகழ்நேர (ஸ்ட்ரீமிங்) சேவையான பிலிம்ஸ்ட்ரக் திடீரென்று எந்த காரணமும் இன்றி மூடப்பட்டது.
தற்போது இந்தியாவில் ஒளிபரப்பும் தொடர்களை சுய தணிக்கை செய்ய நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீடூ குறித்து புகார் தெரிவிக்கும் பெண்களிடம் ஆதாரம் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
கருப்பியை பார்த்து, கதாநாயகன் உனக்கு வலித்ததா டி என்று கேட்பது, ராஜலட்சுமியை பார்த்துக் கேட்பது போல் எனக்கு தோன்றுகிறது. இதுசாரியான பார்வையா? என்பது கூட எனக்குத் தெரியாது.
தான் எடுத்துள்ள ரங்கீலா ராஜா படத்தில் 20 காட்சிகளை வெட்டியதாக கூறி தணிக்கை வாரியத்திற்கு எதிராக மனு அளித்துள்ளார்.
இந்தியாவில் மாற்று சினிமா இயக்கத்தை தொடங்கியவர் என பாராட்டப்படும் ரித்விக் கட்டக், வங்காள பிரிவினை குறித்து மனதை ஈர்க்கும் படியான திரைப்படங்களை எடுத்தவர்.
பாக்யராஜ் தொடர்ந்து தலைவர் பதவியை வகிக்க வேண்டும் என்று அவரது ராஜினாமாவை சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டதால், பாக்யராஜே தலைவர் பதிவியை ஏற்க வேண்டும்.
1997 கோவை கலவரத்தை தழுவி உருவாக்கப்பட்ட ''தெளிவுப்பாதையின் நீச தூரம்'' திரைப்படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தடை விதித்திருக்கிறது.
ஜியோ MAMI மும்பை திரைப்பட விழா 2018 நிகழ்ச்சியில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" என்கிற திரைப்படத்திற்காக பாலின சமத்துவ (Gender Equality Award) விருதைப் பெற்றுள்ளார்.
சாதியை உயர்த்திப் பிடிக்கும் படங்களுக்கு எதிராகத் தமிழில் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்று நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவாவில் நடைபெறவுள்ள 49-வது சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு பரியேறும் பெருமாள், பேரன்பு, டூலெட், பாரம் ஆகிய நான்கு தமிழ்ப் படங்கள் திரையிடத் தேர்வாகியுள்ளன.
எனது வாழ்நாளில், இன்று விடிந்தது போல் சில நாட்களே அமைந்துள்ளன. இன்று தான் என்னுடைய Fahrenheit 11/9 படம் சிறப்புக் காட்சியாக புகழ்பெற்ற டொரொண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது
'வடசென்னை'' படம் முழுக்க பலப்பல இடங்களில் ஷேக்ஸ்பியர் தான் தெரிகிறார். கீழே சில உதாரணங்களை வழங்குகிறேன்:
ஆண்களும் பாலியல் துண்புறுத்துதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை தெரிந்தே வைத்துள்ளேன். எனது ஆதரவு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தான். இதில் எந்த பாலின பாகுபாடும் இல்லை.
வைரமுத்துவுக்கு எதிராக அவர் மீது வழக்கு தொடர ஆவணங்களைச் சேகரித்து வருகிறேன். வைரமுத்து குறித்து எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதற்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். வைரமுத்து பற்றி பெண்களுக்குத் தெரியும். ஆண்களுக்குத் தான் தெரியாது.
இயக்குனர் வெற்றி மாறனின் திரைக்கதை அறிவு பிரமிக்க வைக்குமளவிற்கு விரிந்திருக்கிறது. சல்யூட் வெற்றிமாறன். இவ்வளவு பாத்திரங்களைக் வைத்துக் கொண்டு அவற்றை எப்படி திறம்பட ஒன்றிணைத்தீர்கள்?
ரூபாய் 100 நன்கொடையில், அற்புதமான திரையரங்க சூழலில் ''மேற்குத் தொடர்ச்சி மலை'' திரைப்படத்தை காணும் வாய்ப்பினை தவறவிடாதீர்கள்...
இப்படிப்பட்ட அக்கறையான படங்களுக்காகவும் நம் குரல் ஒலிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அதற்கான குரல் வலுவாக எழுப்பப்பட வேண்டும்.
சாம் பெக்கின்பாவின் “வைல்ட் பன்ச்” (The Wild Bunch) திரைப்படம் 1960-களில் தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களில் மிகவும் செல்வாக்கு செலுத்திய படங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
எந்த திரைப்பட பள்ளிக்கும் செல்லாமல் அனுபவத்தின் மூலமே தனது திறமைகளை வளர்த்து கொண்டவர் ஸ்ரீகர் பிரசாத்.
பின்னணி பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய நிலையில், "உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையைக் காலம் சொல்லும்" என்று வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2005 அல்லது 2006 என்று நினைக்கிறேன். ஸ்விட்சர்லாந்தில் ஒரு கச்சேரிக்காக சென்றிருந்தோம். அங்குக் கச்சேரியை அரங்கேற்றிய பிறகு, அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார்.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் சமூகக் கட்டுமானத்திற்குள் சென்ற பிறகு, அங்கு மனிதர்கள் நடுவில் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. உலகின் சிந்தனையாளர்கள் அனைவரும் இந்தக் கட்டுமானத்தை உடைத்து உள்ளே செல்ல வகுத்த பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் இறுதியிடம் ஒன்றே.
பாடலாசிரியர் வைரமுத்து மீது கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் குறித்து பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
திரைத்துறையைச் சேர்ந்த உதவி இயக்குநர்களுக்காக, நீலம் பண்பாட்டு மையத்தின் புதிய முயற்சியாகக் இயக்குநர் பா. ரஞ்சித் கூகை திரைப்பட இயக்கம் மற்றும் நூலகத்தைத் தொடங்கியுள்ளார்.
தமிழ் சமூகத்தின் பெரும்பாண்மை சாதியைவிட்டு வெளியே வரவேண்டும் என்று நினைக்கிறது குறைந்தப்பட்சம் நினைக்க தொடங்கியிருக்கிறது என்ற சந்தோசத்தை பரியேறும் பெருமாள் கொடுத்திருக்கிறது.
திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்தவுடன் இயக்குநர் மாரி செல்வராஜை நாகராஜ் மஞ்சுளே கட்டியணைத்து பாராட்டினார்.
சுயாதீன திரைப்பட விமர்சகர்கள் – பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையம், வானொலி – ஒன்றாக இணைந்து திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தை (Film Critics Guild) தொடங்கியுள்ளனர்.
நீலம் புரொடக்ஷன்ஸ் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ''பரியேறும் பெருமாள்'' திரைப்படம்.
யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருந்த ''டீமன்ஸ் இன் பாரடைஸ்'' (DEMONS IN PARADISE) திரைப்படம் திடீரென திரையிடல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
இவரது Sexy Durga படத்தின் தலைப்பினால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு, அப்படத்திற்கு தணிக்கை வாரியம் அனுமதி அளிக்க மறுத்தது. அதன்பிறகே S Durga என பெயர் மாற்றப்பட்டது.
திருநங்கைக்கும் திருமணமான ஒருவருக்கும் இடையில் ஏற்படும் காதல் மற்றும் சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் சோதனைகளையும் துன்பங்களையும் பற்றி கூறுவதே இப்படம்.
இந்திய திரைப்பட கூட்டமைப்பைச் சேர்ந்த 12 பேர் கொண்ட தேர்வு கமிட்டி இதை இன்று அறிவித்தது.
புதுப்பிக்கப்பட்ட ப்யூர் சினிமாவில் முதல் பயிற்சி பட்டறையாக லெனின் அவர்களின் படத்தொகுப்பு பயிற்சி பட்டறை நடந்தது.
நேற்று மாலை நடைபெற்ற இந்த விழாவிற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர் தன்னுடைய பயணங்கள் குறித்த பார்வையை பதிவிடுகிறபோது, சொன்ன தகவல்கள் இயல்பாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் இருந்தன.
உலகளவில் LGBTQ சமூகத்தினர் குறித்து வெளியான முக்கியமான ஏழு திரைப்படங்களை நமக்கு பரிந்துரைக்கிறார், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அபூர்வா அஸ்ரானி.
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் Once Upon a Time in Hollywood திரைப்படத்தில் அல்பேசினோ நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
“புரிந்துக்கொள்வதற்கு இது ஒன்றும் கடினமானதில்லை, மக்களே: எங்களைப் பயன்படுத்துங்கள் அல்லது இழந்து விடுங்கள்,” என்கிறார் வீடியோ வேவின் உரிமையாளரான கோலின் ஹட்டன் (Colin Hutton).
Once they told I lived in a Fantasy’ என்று ஆங்கில வார்த்தைகளால் உணர்வளிக்கப்பட்போது, மீண்டும் அவர்கள் நான் மாய உலகத்தில் வாழ்கிறேன் என்றார்கள். உண்மைதான் இது உண்மையான உலகத்தின் நகலாகத்தான் இருக்கவேண்டும்.
“ஒரு பொறியாளனை நீங்கள் எளிதில் உருவாக்கி விடலாம்; ஒரு மருத்துவரையோ, ஏன் ஒரு விஞ்ஞானியை கூட உருவாக்கி விடலாம். ஆனால் ஒரு மீனவனை, ஒரு கடலாடியை உங்களால் ஒரு போதும் உருவாக்கிவிட முடியாது”
மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம்மிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிறுக்கு கிழவி கதாபாத்திரம்.
சம்பவங்கள் என்பது, எப்படி ஒன்றை சுவாரஸ்யமாக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது, அந்த சுவாரஸ்யம்தான் உங்கள் எழுத்திற்கும் தேவைப்படுகிறது, நூறு சதவீதம் அது நேரத்தைப் பொறுத்தது.
“ஏன், எப்போதும் திரைப்படங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்கிறபொழுது, “மில்லியன் டாலர் ஐடியாவிற்காக என் மனதைத் தயார்படுத்துகிறேன்.” என்று சொல்லுங்கள்.
கதைகளை நகர்த்திச் செல்வதே இரண்டு காரணிகள் தான். அவை, காரணம் மற்றும் விளைவு. ஒரு செயல் நடக்கிறது அது ஒரு காரணம். அது மற்றவர்களிடத்தில் என்னமாதிரியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது ஒரு கதையாக மாறுகிறது.
எப்பொழுதுமே உங்கள் கைகளில் ஒரு நோட்டையும் பென்சிலையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். குரசோவா இந்தப் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.
திரைக்கதையின் எல்லா விதிமுறைகளுக்கும் விதிவிலக்கு உள்ளது. ஒவ்வொரு விதியையும் வளைத்து, உடைத்து தூக்கியெறியலாம். ஆனால், “சலிப்பு ஏற்படுத்தாதே” என்ற இந்த விதி இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது.
நல்ல திரைக்கதைகளை நீங்கள் எழுதவேண்டுமென்றால் இதனை ஒரு பெரிய விஷயமாகக் கருதி பின்பற்ற வேண்டும்.
ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது. மூன்று மாணவர்கள் ஒருவரையொருவர் படம்பிடித்தபடி காட்டிற்குள் தொலைந்துபோகிறார்கள். அவர்களின் கேமராக்கள் கைப்பற்றப்பட்டவுடன் அதை ஒளிபரப்புகிறார்கள். இந்த யோசனையே மிகவும் அசலாக இருக்கிறது.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சிகளை விளக்குகிற புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. திரைக்கதையில் வெற்றிபெற்றவராக, சிறந்து விளங்க நீங்கள் என்னவெல்லாம் வரையறைகளைப் பின்பற்ற வேண்டும், என்ற பார்முலாக்களை வாசகர்களுக்குப் பரிந்துரைக்கின்றன. ஆனால், அதுவல்ல இது!
கேமரா என்று வருகிறபொழுது, அதன் உபகரணங்களைச் சொந்தமாக வைத்துக்கொண்டு வேலை செய்யும் போக்கு உங்களுக்குப் பிடித்திருக்கலாம். அதன் மூலம் மிகச்சிறந்த காட்சியைக் கொடுக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்
சிறந்த ஒளிப்பதிவு என்பது படப்பிடிப்புத் தளத்திலிருந்தும், லைட்டிங்கிலிருந்துமே உருவாகிறது. மாறாக, போஸ்ட் புரொடக்ஷனில் பயன்படுத்துகிற மென்பொருளிலிருந்து அல்ல.
“நாங்கள் வருடம் முழுவதும் சேவை புரிகிறோம். தபால் நிலையத்தை விட நாங்கள் மோசமானவர்கள்” என்கிறார் பிலிம் போரமின் இயக்குனர் கரன் கூப்பர்.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் பாகுபலியின் சிவகாமி கதாபத்திரத்தின் இளமை காலத்தை மையமாக கொண்டு புதிய தொடரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
இந்த வருடம் பதினேழு நாடுகளிலிருந்து (முழுநீள/குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் என) மொத்தம் முப்பத்தியிரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
கூகுள் நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 01) சோகங்களின் ராணி என்று அழைக்கப்படும் நடிகை மீனாகுமாரியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் கூகுள் டூடில் அமைத்து அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
நீங்கள் நினைத்தது போல் ரமின் பரானியின் பிளாஸ்டிக் பேக் (Plastic Bag) குறும்படம் ஒரு கைவிடப்பட்ட, தூக்கியெறிந்த பிளாஸ்டிக் பையின் கதையை கூறுகிறது.
பா.ரஞ்சித்தின் படங்களில் காட்சிக்குள் ஒரு புகைப்படம் வந்தாலும் அதற்கும் அரசியல் ரீதியாக ஏதாவதொரு காரணம் இருக்கும். இந்தக் காட்சியில் இருக்கும் பெண் அப்படி என்ன செய்துவிட்டார்? என்று பார்ப்போம்.
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் இடம்பெற்ற, காதல் தோல்விகள், போதைப் பழக்கம், பெண் தொடர்புகள், குண்டு வெடிப்பு வழக்கு, சிறை வாழ்க்கை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே சஞ்சு திரைப்படமாகும்.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
ஜான் ஆப்ரகாமை சந்தித்து அவரோடு உரையாடிய எவரும் அவ்வுளவு சீக்கிரத்தில் அவரை மறக்கமாட்டார்கள். அவர் செய்வது அனைத்தும் எதிர்பாராததே, அவரது இறப்பும் அப்படியே.
சினிமாவில் அனிமேஷன் படங்களின் உருவாக்கம் ஆரம்பித்த காலப்பகுதியில், ‘’அனிமேஷன் படங்கள் Live action படங்களைப் போல உயிர்ப்புடன் கூடிய படைப்பாக திகழமுடியாது; இங்கே மனித கூட்டிணைவுடன் உருவாகும் சினிமா, அங்கே தொழில்நுட்பத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தப்படுகின்றத
நன்றி கேரளா. இந்த விருதிற்காக மட்டுமல்ல, நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதற்காகவும். இந்த நாட்டின் கடைசி நம்பிக்கையாக, தீவிர வலதுசாரிகளின் எந்த முயற்சியையும் தோற்கடித்து அவர்களை ஒரு பாராளுமன்ற இடம் கூட வெற்றிபெற விடாமல் தடுக்கும் கோட்டையாக உள்ளீர்கள்.
புகழ்பெற்ற ஜப்பானிய திரைக்கதையாசிரியரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ஷினோபு ஹஷிமோட்டோ நுரையீரல் அழற்சி நோயினால் இரண்டு நாட்களுக்கு முன் டோக்கியோவில் உள்ள தனது வீட்டில் இறந்தார். அவருக்கு வயது 100. இவர், அகிரா குரோஷோவின் புகழ்பெற்ற படங்களான ரோஷோமான் (195
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
சன்னி லியோனின் படத்திற்கு வரும் எதிர்ப்பை பார்க்கும்போது, இந்தியாவில் அற மதிப்பீடுகளும் நியாங்களும் எப்படி நபருக்கு நபர் வித்தியாசப்படுகிறது
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் படச்சுருளுக்கு வாழ்த்துகள். ஆசிரியர்.அருண்.மோ , இணை ஆசிரியர்.தினேஷ். படச்சுருள் குழுவில் இருக்கும் நண்பர்கள். கட்டுரை எழுதிய நண்பர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துகளை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
பிபிசி அமெரிக்க தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் Killing Eve நாடகத்தில் M16 ஏஜெண்ட்டாக சன்ட்ரோ நடித்துள்ளார். இதற்கு முன்னர் Grey’s Anatomy என்ற நாடகத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
ராம் இயக்கத்தில் மம்மூட்டி, சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ''பேரன்பு'' திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
ஜாஃபர் பனாஹி என்ற ஈரானிய திரைப்பட இயக்குனர் பற்றிய தி.குலசேகர் கட்டுரை மானுடத்தை நேசிக்கும் ஒரு உன்னதக் கலைஞனைப் பேசுகிறது.
The Angry Indian Goddesses படத்தில் தனது நடிப்பினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதுவரை நவாசுதீன் சித்திக்கோடு இரு படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்.
க்ளைண்ட் ஈஸ்ட்வுட் பாணியிலான சினிமா உருவாக்கத்தைப் பகடி செய்து 1974-ஆம் காலகட்டத்திலேயே ’ப்ளாஸிங் ஷாட்லெஸ்’ போன்ற படங்கள் மேற்கத்திய நாடுகளில் வந்திருக்கின்றன.
இஸ்லாமிய சமூகத்தின் மீது தொடர்ந்து காண்பிக்கப்படும் பாரபட்சமே இப்படத்தை நான் நடிக்க ஒத்துகொண்டதற்கான முக்கிய காரணம்” என நடிகை டாப்ஸி பானு கூறியுள்ளார்.
பெருஞ்சுவருக்கு அடையாளமான சீனாவின் புகழ்பெற்ற இயக்குனர் ஷாங் யிமு திரைப்பட இயக்கம் தொடர்பாக சில ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்கிறார். இவர் எடுத்து 2016ல் வெளியான படம் த க்ரேட் வால்.
நாம் இன்று பார்க்கப்போகும் நடிகர்கள் பாலிவுட்டின் மிகப்பெரும் நட்சத்திரங்கள். தங்களது நடிப்பு திறமையாலும் தொழில் நேர்மையாலும் அனைவரின் மதிப்பையும் பெற்றவர்கள்.
சாயஃப் அலி கான், நவாசுதீன் சித்திக் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள Sacred Games என்ற தொடரை பற்றியே அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது நெட்பிளிக்ஸ் நிறுவனதின் முதல் இந்திய தொடராகும்.
பாகுபலியின் முதல் பகுதிக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீனிவாஸ் அவர்களும், இரண்டாம் பகுதிக்கு கமலக்கண்ணன் என்பவரும் விஷுவல் எபக்ட்ஸ் மேற்பார்வையாளர்களாக பணியாற்றியுள்ளார்கள்.
“உங்கள் வாழ்க்கை முழுவதும் இப்படிப்பட்ட வன்முறைத் திரைப்படங்களை எப்படிப் படத்தொகுப்பு செய்தீர்கள் என்று கேட்டபோது, “ஆம், ஆனால் நான் அவற்றை எடிட் செய்யும் வரை, அவை வன்முறைக்கு ஆளாவதில்லை” என்றார்.
படம் வெளியானதில் இருந்து நான் இக்கேள்வியை தவிர்த்து வருகிறேன். நமது எண்ணத்தை வெளிப்படையாக கூறும்போது சில சமயம் முட்டாள்தனமாக தோன்றும். அதையே நாடகமயமாக்கி கூறினால் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்
”வெற்றிகள் தடயங்களை விட்டுச்செல்கிறது” என்ற பழமொழி இருக்கிறது. நீங்கள் புகைப்படம் எடுப்பதில் உள்ள நுணுக்கங்களையும், ரகசியங்களையும் கற்றுக்கொண்டு அத்துறையில் மேம்பட்டு விளங்க சிறந்த வழிகளில் ஒன்று
சினிமாவில் தோல்வியுற்றவர்களும், புதிதாக கால் பதிக்க விரும்புபவர்களும் அல்லது நாம் விரும்பி பார்க்கும் படியாக நடிப்பவர்களுமே இங்கு உள்ளார்கள். ஆனால் சில சமயம் சாதாரன மக்களும் ஐந்து நிமிட புகழ்ச்சிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
புதுமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் உருவான குரங்கு பொம்மை திரைப்படத்திற்கும், அந்தப் படத்தில் நடத்த இயக்குநர் பாரதிராஜாவுக்கும் சர்வதேச திரைப்பட விருது கிடைத்துள்ளது.
வசதியற்ற மக்களிடம் நியாயமான தேர்தலை நடத்தாமல் இத்தனை நாள் ஒப்புக்கு தேர்தல் நடத்துவதாய் மேஜையை தேர்தல் அலுவலகர்கள் தேய்த்துவிட்டு, எதிர்பார்த்த வழக்கமான ஒரு அறிவிப்பை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக, ஒருவர் தான் வாழ்நாளில் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிட்டோம் என்று தன்னுடைய பொருளாதார நிலையை வைத்துக்கொண்டு மட்டுமே வெளிப்படுத்திக் கொள்கின்றார்.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
Z படம் எளிமையாகவும் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலும் கூறப்பட்டுள்ளது.1963ம் ஆண்டு மே மாதத்தில் கிரீஸ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கிரிகோரிஸ் லம்ப்ராக்கிஸ் ‘எதிர்பாரா விபத்தில்’ சிக்கி இறக்கிறார்.
என்னுடைய தலைமுறையில் கிரீஸ் நாட்டிற்கு கம்யுனிஸமே தீர்வு என்று நினைத்திருந்தோம்.ஆனால் கட்சி தலைவர்களை தவிர்த்து மற்ற மனிதர்கள் யாரையும் மதிக்காத அடக்குமுறை அமைப்பு என்பதை பின்புதான் தெரிந்து கொண்டோம்.
சினிமா என்பது சினிமாதான். அதில் நல்ல சினிமா கெட்ட சினிமா,வணிக சினிமா என்று ஒரு பாகுபாடே கிடையாது. ஒரு அடையாளத்திற்காகவே மாற்று சினிமா என்று சொல்கிறோம்.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் நமது கருப்பு வாசகர்களுக்காக பிரத்யேககமாக இங்கு பகிரப்படுகிறது.
அரிதான நியூரோஎண்டோகிரைன் என்னும் புற்றுநோயால் பாதிப்பட்ட நடிகர் இர்பான்கான் கடந்த மார்ச் மாதம் முதலாக லண்டனில் சிகிக்சை மேற்கொண்டுவருகிறார்,