DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani-t
May 18, 2022,12:29:48 PM
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது?
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது?
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது?
இலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது.
பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வெஸ்ட்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை (01/01/18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் இலங்கையின் கடனை அதிகரித்தும், தனியார்மயமாக்களை அதிகரித்துமே தமது ஆட்சியை மேற்கொள்கின்றன.
கடந்த அக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்காவை பிரதமர் பதவியில் இருந்து தடாலடியாக நீக்கியதன் பின்னர் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தேறின.
பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் இடம்பெற்ற, காதல் தோல்விகள், போதைப் பழக்கம், பெண் தொடர்புகள், குண்டு வெடிப்பு வழக்கு, சிறை வாழ்க்கை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே சஞ்சு திரைப்படமாகும்.
அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில் பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர்.
ஒரு போராட்ட சமூகத்தின் போராட்ட திறனை மழுங்கடித்து, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்த மக்களுக்கு, ஐ. நா தான் இறுதித் தீர்வை தரும் என மக்களை நம்ப வைத்து மக்களை முட்டாளாக்கி அவர்களை அரசியல் நீக்கம் செய்த பெருமை தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும்
April 18, 2022 - selvamani-t
April 18, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
Enter Your Email To Get Notified.
கருஞ்சிறுத்தை ஒடுக்கப்பட்டோரின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும். அதிகாரம், எதேச்சதிகாரம், மக்கள் விரோத போக்கை கண்டிக்க ஒருபோதும் தயங்காமல் ஊடகக்குரல் எழுப்பும். சாதி, மத, இன, மொழி, பாலியல் பாகுபாடுகளை களைய பாடுபடும். பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் கருஞ்சிறுத்தை என்றென்றும் உறுதியாக இருக்கும்.
கருஞ்சிறுத்தை மாத இதழாக அரசு பதிவு பெற்ற பத்திரிகை. பதிவு எண்: R.Dis.No.873/20
வழக்குகள் சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்டவை.
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.