DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani-t
May 18, 2022,11:09:10 AM
கொரோனா வைரஸ் ஒருவரிடத்தில் இருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மை கொண்டது தொற்றை பெறுபவர் அனைவருக்கும் அது நோயாக மாறுவதில்லை தொற்று மட்டும் பெற்று நோய் நிலைக்கு செல்லாதவர்களுக்கு வந்திருப்பது INFECTION மட்டும். அதாவது "நோய்த் தொற்று" மட்டுமே. தொற்றைப்பெற்று நோயின் அறிகுறிகளை வெளிக்காட்டுபவர்களுக்கு கோவிட் நோய் வந்திருக்கிறது என்று அர்த்தம். இதை "COVID DISEASE" என்று அழைக்கிறோம்.
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ???? வீடு, பொது இடங்கள், மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் முறைகள் குறித்த பதிவு
நாம் இயற்கையாக அதிகமாக உண்ண படைக்கப்பட்டது கொழுப்புணவைத்தான் அதை விடுத்த மாவுச்சத்தை அதிகம் எடுத்ததால் வந்த தீய விளைவுகளைத் தான் நாம் சந்திக்கிறோம்.
பாதாம் இந்த பேலியோ உணவுமுறையில் முக்கிய உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. அதனை ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள். ஏன்? நிலக்கடலையும் பாதாம் போன்றது தானே.
டயட்டை எடுக்க ஆரம்பித்த ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறையேனும் மீண்டும் ரத்த பரிசோதனை எடுத்து , முன் பின் நேர்ந்த மாற்றங்களை கலந்தாலோசிக்க வேண்டும். பலரும் எந்த ஃபாலோஅப்பும் செய்வதில்லை.
பேலியோ உணவு முறையில் மிக முக்கியமானது - உங்களது தினசரி உணவில் சரியான அளவில் தான் மாவுச்சத்து , புரதச்சத்து மற்றும் கொழுப்பு போன்றவற்றை எடுத்து வருகிறோமா? என்பதை கவனிப்பது தான் .
போலியோ சொட்டு மருந்து கலப்பட விவகார விவகாரத்தில் தமிழர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஏன்? விரிவாகப் பார்ப்போம்...
கல்லீரலுக்கு பல்வேறு வேலைகள் இருப்பதால் தேவையான பித்தநீரை சேமித்து வைக்கும் கிடங்காக பித்த பையை( gall bladder) தன்னகத்தே வைத்துள்ளது.
கல்லீரல் ( liver) தான். அதன் முக்கிய வேலை பித்த நீரை உற்பத்தி செய்வது. பித்த நீர் எதற்கு ? உண்ணும் உணவில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்வதற்கு தான்.
கொழுப்பு ( Fat) என்பது நமது உணவின் மூலம் கிடைப்பது . கொழுப்பை தனியாக நமது உடலால் உற்பத்தி செய்ய இயலாது. மேலும் சாதாரண அறை வெப்பத்தில் , இது திடப்பொருளாக இருக்கும்.
உண்மையில் நமக்கு கொலஸ்ட்ரால் கெடுதி செய்வதில்லை. நன்மை தான் செய்கிறது. நமது தவறான புரிதலால் ஏற்பட்ட பிரச்சனை தான் கொலஸ்ட்ராலை கொடிய பொருள் போல் பாவிப்பது.
கீழ் வாதம் எனும் கவுட் நோய் பெருவிரலில் யூரிக் அமிலம் சேர்வதால் கடும் வலியை ஏற்படுத்தும்மிக சிலருக்கு கிட்னியில் யூரிக் அமிலம் சேர்ந்து சிறு கற்கள் தோன்றலாம். பலருக்கும் யூரிக் ஆசிட் உயர்வு எந்த பிரச்சினையும் தராமல் சிறிது அதிகமாக இருக்கும்.
மருத்துவத்தின் தந்தை எனப்படும் ஹிப்போகிரேட்டஸ் சோரியாசிஸ்க்கு பெட்ரோலியத்தின் உப பொருளான தாரை பூச வேண்டும் என்று கண்டறிந்தார்.
மூட்டு வாத நோய் என்பது நமது மூட்டுகள் அனைத்தையும் ஒன்றாக தாக்கி இன்ப்லமேசன் எனும் உள்காயங்களை ஏற்படுத்தி முடக்கிவிடும் நோயாகும்.
இந்த வாரம் கொழுப்பெனும் நண்பன் தொடரில் நாம் படிக்கப்போவது கல்லீரலில் படியும் கொழுப்பைப் பற்றியது.
நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்ய நமக்கு கொடுக்கப்பட்ட மிக முக்கிய உறுப்பு - கல்லீரல். கல்லீரலில் இருந்து தான் பித்த நீர் எனும் Bile juice சுரக்கப்படுகிறது.
நீங்கள் உடல் எடை அதிகமாக இருப்பதை உணர்கிறீர்கள். எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதற்காக நீங்கள் என்னென்ன முயற்சிகள் எடுப்பீர்கள்?
பள்ளி கல்லூரி நாட்களில் கட்டுடல் காளையராய் இருந்த பல ஆண்கள் தங்களின் முப்பதுகளில் தொப்பை தள்ளி திரிவது ஏன்?
நமது மனித உடல் பருவ வயதை அடைந்ததும் உயரத்தில் வளர்ச்சி அடைவதில் நிறைவு அடைகிறது. ஆனால் நமது எடை நாம் உண்ணும் உணவைப் பொறுத்தும் நமது உடல் உழைப்பை பொறுத்தும் கூடிக்கொண்டே செல்கிறது.
பேலியோ உணவு முறை மூலம் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க விரும்பும் மக்கள் முதலில் ரத்த பரிசோதனை எடுக்க வேண்டும்.
நீரிழிவு என்பது ஒரு நோயன்று அது நம் உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் எனும் ஹார்மோனின் குறைபாடு அல்லது சரியாக அது தனது பணியை செய்யாமல் இருப்பதால் வருவதாகும்.
பேலியோ உணவு முறையில் தவிர்க்க வேண்டிய உணவுகளை கண்டோம். தற்போது பேலியோவில் அனுமதிக்கப்பட்ட உணவுகளையும் அதன் பயன்களையும் காண்போம். பேலியோ உணவு முறையில் நமது உடலுக்கு தேவையான கொழுப்பை தரும் உணவுகளை உண்ண வேண்டும். நமது அன்றாட உணவில் புரதச்சத்து சரியான அளவில்
பேலியோ உணவு முறையில் அரிசி கோதுமை போன்ற தானியங்களுக்கு இடம் இல்லை. காரணம் பெரியது இல்லை. இவையனைத்திலும் மாவுச்சத்து நிறைந்து உள்ளதே காரணம்.
இந்த பகுதியில் நம் உடலை கீடோசிஸ் எனும் கொழுப்பை எரிக்கும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பதை காண்போம்.
கொழுப்பு நிரம்பிய உணவை உண்ணும் போது நமது வயிறு திருப்தி நிலையை(sateity) அடைந்து விடுவதால் அடிக்கடி நாம் உணவு உண்ண வேண்டிய தேவை இருப்பதில்லை.
தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் நீரிழிவு நோயாளிகள் வாழ்கின்றனர். இந்திய அளவில் இது 11 கோடியாகும் . அகில உலக அளவில் நீரிழிவின் தலைநகரமாக இந்தியா விளங்குகிறது
இதய நோயால் அதிகம் பேர் மரணிக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு தான் முதலிடம்.
கொழுப்பினால் நமக்கு ஏற்படும் நன்மைகள்? ஏன் கொழுப்பு வில்லனாக்கப்பட்டது? மாவுச்சத்தினால் ஏற்படும் தீமைகள் என்ன?
April 18, 2022 - selvamani-t
April 18, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
Enter Your Email To Get Notified.
கருஞ்சிறுத்தை ஒடுக்கப்பட்டோரின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும். அதிகாரம், எதேச்சதிகாரம், மக்கள் விரோத போக்கை கண்டிக்க ஒருபோதும் தயங்காமல் ஊடகக்குரல் எழுப்பும். சாதி, மத, இன, மொழி, பாலியல் பாகுபாடுகளை களைய பாடுபடும். பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் கருஞ்சிறுத்தை என்றென்றும் உறுதியாக இருக்கும்.
கருஞ்சிறுத்தை மாத இதழாக அரசு பதிவு பெற்ற பத்திரிகை. பதிவு எண்: R.Dis.No.873/20
வழக்குகள் சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்டவை.
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
May 18, 2022 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.